புதிய தத்துவம்-10346: எவ்ளோ தான் குளோபல் வார்மிங் இருந்தாலும் வென்னீர் போட முடியாது. என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. புதிய தத்துவம்-12417: என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது. புதிய தத்துவம்-10346: ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா நாய் வந்து கடிக்கும். புதிய தத்துவம்-16212: ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு. புதிய தத்துவம்-5623: என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும். புதிய தத்துவம்-7533: என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்.

சனி, 13 ஜூன், 2009

செய்தியும் சேதமும்:

இன்றைய கால கட்டத்துல இன்பர்மேஸன் டெக்னாலஜி ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கைல கூட தாக்கத்த ஏற்படுத்துது... தொலைகாட்சி ல ஆரம்பிச்சு செல் போன் வரைக்கும். ஆனா இதை ரொம்ப தவறா பயன் படுத்துறாங்க... சில நாட்களுக்கு முன் நானும் என் நண்பர்களும் தொலைக்காட்சியில செய்திகள் கேட்டுகிட்டு இருக்கும் பொது, பாகிஸ்தான் ல குண்டு வெடிச்ச செய்திய காட்டிகிட்டு இருந்தாங்க..தொடர்ந்து பார்த்துகிட்டு இருந்த நாங்க, அந்த செய்தி நிருபர், பாகிஸ்தான்ல உள்ள ஒரு மற்றொரு செய்தி நிருபர தொடர்பு கொண்டு பேசினாங்க... சரி ஆறுதல் சொல்ல போறாங்க போலனு தொடர்ந்து பார்த்தா ,, " இந்த குண்டு வெடிப்புக்கு யார காரணம்னு நீங்க நினகிரீங்கனு ஒரு கேள்வி" அதுக்கு அந்த நபர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், " இந்திய தான் வேற யாருன்னு சொல்லிட்டாரு" அதோட நிறுத்தினாரா.. " பாகிஸ்தான் ல நடக்குற எல்லா நாச வேலைகளுக்கும் இந்தியா தான் காரணம்னு ஆணித்தனமா அடிச்சு சொல்றாரு... அதுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி குடுக்கும்னும் சொல்றாரு... இது நமக்கு தேவையா? சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி சும்மா இருக்க அவங்கள சொறிஞ்சு விட்டு இந்தியாவையே அசிங்க படுத்துறது..... மக்களே நீங்க வேணும்னா நல்ல கவனிச்சு பாருங்க.. அந்த தொலைகாட்சி ஓட வருமந்த பெருக்க ஒரு சின்ன விசயத்த ஊதி ஊதி பெருசக்குறதும்.. ஒரு ஆழ கட்டம் கட்டி அசிங்க படுத்துறது.. என்ன கேள்வி கேட்குறோம், எந்த சமயத்துல கேட்குரோம்னு தெரியாம கேட்டு நம்ம எல்லாரையும் ஆசிக படுதுரதுவுமே வேலைய போச்சு..... இந்த பொழப்பு தேவையா.... அந்த தொலைகாட்சி வேற எதுவும் இல்ல NDTV , செய்தியாளர் Barkha Datt .... வெட்கக்கேடு..

செவ்வாய், 9 ஜூன், 2009

அசிங்கப்பட்டான் ஆஸ்திரேலியன்

செந்தில் : என்ன அன்னே ஆஸ்திரேலியா இப்படி தோத்து போயிடுச்சு நேத்தி? கௌண்டர் : ஆமா இப்படித்தான் தோக்கனும்.. வேற எப்படி தோக்கனும்..??செந்தில் : அதில்லனே ஆஸ்திரேலியா ஒரு நல்ல டீம் ஆச்சே அதனால கேட்டேன்..
கௌண்டர் : அதெல்லாம் நல்ல ஆட்டகாரங்க இருக்கும் பொது ஜெயிச்சாங்க டா..
செந்தில் : ஆட்ட காரங்களோ பாட்ட காரங்களோ... ஆஸ்திரேலியா தோத்து போயிடுச்சு நே..
கௌண்டர் : யாரு ரியில்ல ஆள அடிக்கிறவன், ஸ்க்ரூ ட்ரிவேர்ல ஆள குதுரவநெல்லாம் ஆட்ட காரணா... ஆட்டோ காரன் கூட ஆகா முடியாது... செந்தில் : அது ஏதோ தெரியாம நடந்து போச்சுன்னே..
கௌண்டர் : ஒக்காளி ஸ்க்ரூ ட்ரிவேர்ல தெரியாம குத்தீடாங்களா? அங்க இருக்குறவன் பூரா உன்ன மாதிரி மண்ட கணம் புடிச்சவனுங்க டா...
செந்தில் : அண்ணே அது ஸ்டூடன்ட்ஸ் குள்ள பிரச்சனை நம்ம தல இட கூடதுன்னே..
கௌண்டர் : டேய் கோமுட்டி தலயா.. ஊரு பூரா உன்ன மாதிரி தேங்க திருடுற கோஷ்டி இருக்க வரைக்கும் இது முடியவே முடியாது..
செந்தில் : அண்ணே அவங்கலாம் எச்சுகேடெட் பேமிலி ...
கௌண்டர் : டேய் ஓடி போய்டு, இல்லனா உனக்கு ஒரு குத்து... ஓவரா பேசுன பாண்டிங்கு ஒரு குத்து வாய்லையே குத்துவேன்.. ஒக்காளி இவனெல்லாம் கிரிக்கெட் பத்தி பேசுறன்.. அப்படி இருக்கு நம்ம பொழப்பு...

(தெறித்து ஓடினார் செந்தில் )