சனி, 13 ஜூன், 2009
செய்தியும் சேதமும்:
Labels:
நாட்டு நடப்பு
இன்றைய கால கட்டத்துல இன்பர்மேஸன் டெக்னாலஜி ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கைல கூட தாக்கத்த ஏற்படுத்துது... தொலைகாட்சி ல ஆரம்பிச்சு செல் போன் வரைக்கும். ஆனா இதை ரொம்ப தவறா பயன் படுத்துறாங்க... சில நாட்களுக்கு முன் நானும் என் நண்பர்களும் தொலைக்காட்சியில செய்திகள் கேட்டுகிட்டு இருக்கும் பொது, பாகிஸ்தான் ல குண்டு வெடிச்ச செய்திய காட்டிகிட்டு இருந்தாங்க..தொடர்ந்து பார்த்துகிட்டு இருந்த நாங்க, அந்த செய்தி நிருபர், பாகிஸ்தான்ல உள்ள ஒரு மற்றொரு செய்தி நிருபர தொடர்பு கொண்டு பேசினாங்க... சரி ஆறுதல் சொல்ல போறாங்க போலனு தொடர்ந்து பார்த்தா ,, " இந்த குண்டு வெடிப்புக்கு யார காரணம்னு நீங்க நினகிரீங்கனு ஒரு கேள்வி" அதுக்கு அந்த நபர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், " இந்திய தான் வேற யாருன்னு சொல்லிட்டாரு" அதோட நிறுத்தினாரா.. " பாகிஸ்தான் ல நடக்குற எல்லா நாச வேலைகளுக்கும் இந்தியா தான் காரணம்னு ஆணித்தனமா அடிச்சு சொல்றாரு... அதுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி குடுக்கும்னும் சொல்றாரு... இது நமக்கு தேவையா? சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி சும்மா இருக்க அவங்கள சொறிஞ்சு விட்டு இந்தியாவையே அசிங்க படுத்துறது..... மக்களே நீங்க வேணும்னா நல்ல கவனிச்சு பாருங்க.. அந்த தொலைகாட்சி ஓட வருமந்த பெருக்க ஒரு சின்ன விசயத்த ஊதி ஊதி பெருசக்குறதும்.. ஒரு ஆழ கட்டம் கட்டி அசிங்க படுத்துறது.. என்ன கேள்வி கேட்குறோம், எந்த சமயத்துல கேட்குரோம்னு தெரியாம கேட்டு நம்ம எல்லாரையும் ஆசிக படுதுரதுவுமே வேலைய போச்சு..... இந்த பொழப்பு தேவையா.... அந்த தொலைகாட்சி வேற எதுவும் இல்ல NDTV , செய்தியாளர் Barkha Datt .... வெட்கக்கேடு..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக