உனது கண்கள் பார்க்கும் தொலைவில் நான் இல்லை என்றாலும் நீ நினைத்து பார்க்கும் அளவில் உன் இதயத்தில் இருக்கிறேன்...!!!
கண்ணுல தண்ணி வருது போய் முகத்த கழுவிட்டு வந்து உங்கள பாத்துக்குறேன்...
இந்த கவிதை நல்ல இருக்கா ?நீ....பேசும்போதெல்லாம்....என் காதுகள் இசையென்று நம்புகிறது........ இப்போது...நல்ல...இசை கேட்கும் போதெல்லாம்நீ....பேசுவது போலிருக்கிறது.......காதல் கண்ணை மட்டும் மறைப்பதில்லை...காதையும் அடைக்கிறதோ......(சத்தியமா கவிதை தாங்க.....சிரிக்காம படிங்க....)
ஐயோ கவித .. அயியோ கவித......
இது கவிதையா ..இல்ல கவிதை மாதிரியா..OK..ஆச்சர்யகுறி இருக்குது கடைசியா சோ இது கவுஜ தான்...ஒத்துகறேன் ..நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
கருத்துரையிடுக
5 கருத்துகள்:
கண்ணுல தண்ணி வருது போய் முகத்த கழுவிட்டு வந்து உங்கள பாத்துக்குறேன்...
இந்த கவிதை நல்ல இருக்கா ?
நீ....பேசும்போதெல்லாம்....என் காதுகள்
இசையென்று நம்புகிறது........
இப்போது...நல்ல...இசை கேட்கும் போதெல்லாம்
நீ....பேசுவது போலிருக்கிறது.......
காதல் கண்ணை மட்டும் மறைப்பதில்லை...
காதையும் அடைக்கிறதோ......
(சத்தியமா கவிதை தாங்க.....சிரிக்காம படிங்க....)
ஐயோ கவித .. அயியோ கவித......
இது கவிதையா ..இல்ல கவிதை மாதிரியா..OK..ஆச்சர்யகுறி இருக்குது கடைசியா சோ இது கவுஜ தான்...ஒத்துகறேன் ..நெக்ஸ்ட் மீட் பண்றேன்...
கருத்துரையிடுக