அட இவ்வளவு நல்லவரா இவரு.........எங்க இருக்காரு....பக்ரைன் ஆ? அபுதாபியா ? பர்ர் துபாயா ?
அட இல்லப்பா நம்ம பன்னாரி மாரியம்மன் கோயில் ல கூழ் ஊத்தராருப்பா.....
ஒஹ் ஹோ ..... நான் கூட வெளி நாட்டு தூதுவர்னு நினைச்சேன்......
டேய் என்னடா எதோ பய டேட்டா போடறேன்னு சொல்லிட்டு எதோ உளறிட்டு இருக்க.......
இல்லைங்ன்னே சும்மா ஒரு டிபரன்ட்டா இருக்கட்டுமேனு எழுதினேன்......
நிறுத்திக்கோ இதோட நிறுத்திக்கோ..........இல்லனா.........ரெம்ப குஷ்டம் ச்சே கஷ்டம்.......
அப்போ என்ன தான்னே எழுதறது?
எதையாவது பொதுவா எழுது...... சினிமா பத்தி எழுது சினிமா நடிகர் பத்தி எழுது......
அண்ணே....நடிகைய பத்தி எழுதலாமா........
ஆரம்பிச்சிட்ட இல்ல உன்னால லந்த கொடுக்காம இருக்க முடியாதா?
அதானே லந்து மணி.......
இப்படியாக சில பல விவாதங்களுக்கு பிறகும்......முதல் பய டேட்டா ரத்தக்களரியை பார்த்த பிறகும்......லந்துமணி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அடுத்த டாபிக்கை தேடி தன் பாதையில் விரைவாக பயணித்தார்........
(தொடரும்.....)
வெள்ளி, 26 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
என்ன லந்து சார் என்ன இப்படி ஆரம்பிச்டீங்க.....உங்க கிட்ட இருந்து நிறைய எதிர் பார்த்தோம்.....இப்படி டக்குனு திருந்திட்டா மாதிரி தெரியுது......
கமான் பாஸ்.....உ கேன் டூ திஸ்.........
லந்து பிரியன்.....
ரொம்ப தேங்க்ஸ் நீங்க feel பண்ணாதிங்க......நான் நிறுத்திட்டேன்னு சொல்லவே இல்லையே.....நீங்களா தப்பா கற்பனை பண்ணிக்க வேண்டாம்......உங்க எதிர்பார்ப்பு வீண் போகாது......
அடுத்த டாபிக் ரெம்ப சூடா வந்திட்டு இருக்கு......கவனமா இருங்க உங்கள பத்தி கூட இருக்கலாம்......
வர்ட்டா.....
தலைவா, உங்க சிஷ்யன் தான் நான், இருந்தாலும் எனக்கு சுத்தி வளச்சு பேச வராது... பூ வா பூ நும் சொல்லலாம், புய்பம் நும் சொல்லலாம்.. நீங்க சொல்ற மாதிரி காக்க கபாலி நும் சொல்லலாம்.. சரி தான? லெந்துமணியின் சிசியன் !!!
பகல்லயே பசுமாடு தெயரியாது......இதுல இருட்டுல எருமை மாட்டுல பால் கறந்த கணக்கா.......ஆட்டு புளுக்கைய அள்ளி அள்ளி அரண்மனை கட்டுனானாம்ற கணக்கா......என்னாவே பேசிட்டுஇருக்கிய..........எளவு ஒன்னும் வேலங்கலவே.......ஆனா ஒன்னுவே.........மாட்டுனா.....சவட்டிபுடுவாகல்லே........ மேயர மாட்ட நக்குற மாடு கெடுத்த கதை ஆகிபோகும்லே.......
கருத்துரையிடுக