தலைவனுக்கு தலைவனா, தொண்டனுக்கு தொண்டனா, சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டா, அதுக்கு அதுவா, இதுக்கு இதுவா இருந்த எங்க சிங்கத்த சாச்சி புட்டானுக..
ஒரு வேளை இது வெளி நாட்டு சதியா இருக்குமோ...
இதனால் அமெரிக்கா, பிரிட்டின், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்ல விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது..
தொடரும் ..
4 கருத்துகள்:
இப்ப சந்தோஷமா............ஒரு நாளு தானேயா....ஆபிசுக்கு வரல.....அதுக்குள்ள மலர் வலயம் வைக்கிற ரேஞ்சுக்கு கொண்டுபோயிடிங்களே......இதுக்கு நான் ஆபிசுக்கே வந்திருப்பேனே.....என்ன பண்றது......வீட்லயாவது நிம்மதியா தூங்க விடீங்கலாப்பா.....இல்லையே.....நான் என்ன செய்வேன் யாரை கேட்பேன்..... ஒரு மனுஷன் ஒரு கால் அட்டெண்ட் பண்ணலாம்....இல்ல ரெண்டு கால் அட்டெண்ட் பண்ணலாம்.....இருபது மிஸ்ஸுடு கால் கொடுத்தீங்களே.......நியாயமா........சொல்லுங்கப்பா.....சொல்லுங்கய்யா......
தம்பி........யப்பா......உனக்கு ஒன்னு நியாபகம் இருக்கா...........நீ சின்ன பிள்ளையா இருந்தப்போ......நான் தின்னையப்பிடிச்சு நடந்திட்டு இருப்பேன்.....அப்போ.....அப்போ நீ.....என் ....என்.......கைய்ய....அட என் கைய்ய தானப்பா......பிடிச்சு நடப்பே.......ஆ அப்போ ஆ அப்போ......நான் சொல்லுவேன்......ஆகா மெல்ல நட மெல்ல நட காலு என்னாகும்.........ஆ......
(இதுக்கு இவன் இன்னும் ரெண்டு நாள் ஆபிசுக்கு வராம ஆஸ்பத்திரில படுத்து இருந்துருகலாம்னு முனுமுப்பு கேட்கிறது)
பல்டி பங்ஷனல்னா சும்மாவா...?
சிங்கத்தைப்பற்றி அவதூறாக பேசிய கும்மாளத்தை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன் !
எசுஸமி!! Mr.தியாகு, நீங்கதான் அந்த சிங்கமா? நீங்க தன் கரிசல் மேலாண்மையா.
நான் மைன்ட் ல வெச்சிகிறேன்..
ஹே யு சாரா, கும்மி அடி மேன் கோவ படாத .
கருத்துரையிடுக